எப்போதும் உன்னோடு இருக்க வேண்டும்
என்று இறைவனிடம் கேட்டேன்!
உன் இமைகளாகச் சொன்னான்,
உறங்கி விடுவேன் என்று உதறி விட்டேன்!!
கண்களாகச் சொன்னேன்!
கலங்கி விடுவேன் என்று கழித்து விட்டேன்!!
உன் உயிராகச் சொன்னான்
பிரிந்து விட்டால் இறந்து விடுவாய்
என்று உதிர்ந்து விட்டேன்!!
பின்புதான் உன் இதயமானேன்
என்றும் உனக்காக
துடித்துக் கொண்டு இருக்க!!!!!!!!
என்று இறைவனிடம் கேட்டேன்!
உன் இமைகளாகச் சொன்னான்,
உறங்கி விடுவேன் என்று உதறி விட்டேன்!!
கண்களாகச் சொன்னேன்!
கலங்கி விடுவேன் என்று கழித்து விட்டேன்!!
உன் உயிராகச் சொன்னான்
பிரிந்து விட்டால் இறந்து விடுவாய்
என்று உதிர்ந்து விட்டேன்!!
பின்புதான் உன் இதயமானேன்
என்றும் உனக்காக
துடித்துக் கொண்டு இருக்க!!!!!!!!
No comments:
Post a Comment