Saturday, September 17, 2011

உன் அன்புக்காக !!!

காலங்கள் சென்றாலும்

கனவுகள் முடிந்தாலும்

கவிதைகள் அழிந்தாலும்

காற்றோடு

தொடர்ந்து வருவேன்

உன் அன்புக்காக !!!..

No comments:

Post a Comment