Sunday, September 18, 2011

பிரிந்து இருக்கும் நாட்களில்

நீ எனைப் பிரிந்து
இருக்கும் நாட்களில் 

எல்லாம் வெகு சீக்கிரத்தில்

 தூங்கப் போய்விடுகிறேன்..!

 ஏனெனில்... 

கனவினில் உன்னோடு

 சேர்ந்திருக்க வேண்டும்

 என்பதற்காக..!



No comments:

Post a Comment