காதல் கவிதைகள்
உண்மைக் காதல்
௧ண்ணசைவின் வார்த்தைகளால் என் கவிதை எழுதவைத்த கவிக்குயில் –நீ உற்றுப் பார்த்த பார்வையில் என்னை சுற்ற வைத்த இளம்தென்றல் – நீ |
என் ஆறுதல் நீயே
பூவிற்கும் நோகாமல் மெல்ல வீசும் தென்றலாய் என்னை தொட்டு செல்கின்றாய் உன் கனிவான பேச்சும் |
உனைவெல்வேன்
கண்டேனடி பல உறவு கொண்டேனடி பல நட்பு அனுபவம் உலகையாள எனையாள்கிறாய் நீயடி |
கண்ணே உன் வருகைக்காக
தொலைந்து போன காலங்களில் தொலையாத என் காதலின் நினைவுகளை தொலைதூரம் சென்று சற்று தொட்டு வருகிறேன் |
கண்ணழகி
செம்மஞ்சல் பொழுதினிலே சென்நிறத்தின் வேளையிலே செங்கதிரவனின் ஒளிக்கஞ்சி கண்ணாடி அணிந்தாயோ கண்ணழகி |
யார் தான்உள்ளநரோ
செம்புல பெயல் நீர் போல மனிதத்துள் கலந்தது சிரிக்க வத்து சிலிர்க்க வைத்தது சிந்திக்க வைத்தது |
காத்திருப்பாயா ? என் காதலோடு
என்னவளே ! நீ பேசிய வார்த்தைகளை எல்லாம் என் இதயத்தோடு விதைத்துகொண்டு உன் நினைவு துளிகளை எல்லாம் |
காத்திருப்பு
ஒளியிழந்து நிலவு, மௌனத்தில் ஆகாயம், உறக்கத்தின் மடியில் உறைந்து போன உலகம் |
மௌனம்
உள்ளத்தின் ஆழத்தை விளங்க வைப்பது மௌனம் வேழத்தின் உயரத்தை உணர வைப்பது மௌனம் |
· புரிந்திருக்கவில்லை
அன்று உன் மெளனம்
· உன்னிடம் மயங்குகின்றேன்
· கவிதையின் வரிகள் நீதான்
· என் உயிர்
அழகான ராட்சசியே....!
No comments:
Post a Comment