Sunday, September 18, 2011

உன் அன்புக்காக !!!..

காலங்கள் சென்றாலும்


கனவுகள் முடிந்தாலும்

கவிதைகள் அழிந்தாலும்

காற்றோடு தொடர்ந்து வருவேன்

உன் அன்புக்காக !!!..

--

No comments:

Post a Comment