எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்
Tuesday, September 20, 2011
எதிலும் வெல்வோம்
எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்
Monday, September 19, 2011
ஏன் பிடிக்க வில்லை
ஒரு நாள் மட்டும்
வாசம் தரும்
பூக்களை பிடிக்கும் பெண்களுக்கு,
வாழ்நாள் முழுதும்
பாசம் காட்டும்
ஆண்களை ஏன் பிடிக்க வில்லை
காலை வணக்கம் நண்பர்களே..
குழந்தை விழிகட்டுமே தாயின் கதகதப்பில்
காலை வணக்கம் நண்பர்களே..
Thanks and Regards
Sunday, September 18, 2011
உன் அன்புக்காக !!!..
சென்றாலும்
கனவுகள் முடிந்தாலும்
கவிதைகள் அழிந்தாலும்
காற்றோடு
தொடர்ந்து வருவேன்
உன் அன்புக்காக !!!..
உன் இதயமானேன்
உன் அன்புக்காக !!!..
பிரிந்து இருக்கும் நாட்களில்
நட்பா? காதலா?
நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?
... நான் முதலில் கற்றுக் கொண்டது
நான் இது வரையில் காத்து வருவது
என்னை நானாக பார்த்தது
காதலின் இனிமையான பாகம்
எனினும்
Saturday, September 17, 2011
Fw: முன்னாள் சிநேகிதிகள்......A Guys view!!
முன்னாள் சிநேகிதிகள்......A Guys view!!
போன வருடம்
பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன
தோழி ஒருத்திக்கு
இந்தப் பிறந்தநாளில்
இருக்கேனா? செத்தேனா?
எனத் தெரியவில்லை...
அடுத்த கவிதைத் தொகுப்பின்
முதல் பிரதி தனக்கே
வேண்டுமெனச் சொன்ன
முப்பது தோழிகளும்
முகவரியைத் தொலைத்திருந்தார்கள்...
மூன்று வேளைகளும்
'சாப்பிட்டாயா?' என
குறுந்தகவலில் குடைச்சல் தந்த
தோழியின் அலைபேசிக்கு
அழைக்கிற போதெல்லாம்
அணைத்துவைக்கப்பட்டிருப்பதாகச்
சொல்லப்படுகிறது...
என் மகளை தன் மகனுக்குக்
கேட்பேன் எனச் சொன்ன
தோழியொருத்தி
அவள் திருமணத்திற்கே என்னை
அழைக்கவில்லை!
திருமணத்திற்குப் பிறகு
தற்செயலாகச் சந்தித்த
தருணமொன்றில் தோழியொருத்தியிடம்
கோபித்துக் கொண்டேன்...
அவளோ
'அவர் சரி, அத்தை மாமாவிடம்
சிநேகிதனொருவன் இருந்தானென
எப்படிச் சொல்வது?' என்றாள்...
இருந்தானில் இறந்து போயிருந்தது
எங்கள் நட்பு!
இரு மனங்களை இணைப்பதாகச்
சொல்கிற திருமணம்
எத்தனை எத்தனை
நட்பின் இதயங்களைப்
பிரிக்கிறதோ?
பெண்களை நம்புகிற
நட்பையும் நம்புகிற என்னால்
இப்போதெல்லாம்
இன்னொரு ஆணால்
தீர்மானிக்கப்படுகிற
பெண்களுடைய நட்பை
நம்ப முடியவில்லை!
ஏதோ உறுத்த முதன்முதலாக
மனைவியிடம் கேட்டேன்...
'நீயாவது சிநேகிதர்களுடன்
தொடர்பில் இருக்கிறாயா?'
அவள் விடுத்த பெருமூச்சு
தன் கொடிய வெப்பத்தால்
நானறிந்த மொழியொன்றில்
பெண்களின் வாழ்க்கையை
எழுத முயன்று
மூலையைத் தேடி முடங்கியது…
-----------------------------------------------------------------
என்றும் உனக்காக ...
என்று இறைவனிடம் கேட்டேன்!
உன் இமைகளாகச் சொன்னான்,
உறங்கி விடுவேன் என்று உதறி விட்டேன்!!
கண்களாகச் சொன்னேன்!
கலங்கி விடுவேன் என்று கழித்து விட்டேன்!!
உன் உயிராகச் சொன்னான்
பிரிந்து விட்டால் இறந்து விடுவாய்
என்று உதிர்ந்து விட்டேன்!!
பின்புதான் உன் இதயமானேன்
என்றும் உனக்காக
துடித்துக் கொண்டு இருக்க!!!!!!!!
உன் அன்புக்காக !!!
Tuesday, September 6, 2011
மௌனம் ஒரு தவம்
Monday, September 5, 2011
என் இதய துடிப்பை கேட்டு பார்...
அன்பே என் இதய துடிப்பை கேட்டு பார்
உன் பெயரையே! அணு தினம் உச்சரிக்கின்றது
அன்பே விளையாட்டுக்காகவேனும் உன் பெயரை மாற்றிவிடாதே !
என் இதய துடிப்பில் இருந்து உன் பெயரை பிரிக்க முடியாது....
நட்பு...
தீர்ப்பது போன்றே இருக்கும்
உண்மையில்
இணையதளத்து
நண்பர்களில் பலர்
கானல் நீர்
போன்றவர்கள் ...
இனிய காலை வணக்கம் நண்பர்களே
இதயம் ...
இதயம்
உன்னை
தவிக்க விட்டு
செல்லும்
போதுதான் - நீ
தவிக்க விட்டஇதயத்தின்
வலி புரியும்.
தோற்பதற்கு நான்தயார்...
வேண்டுமானாலும்
தோற்பதற்கு
நான்தயார்...
இறுதிஎன்று
வரும்போது இவன்தான்
வெல்லவேண்டும் ...
என்முயற்சி
தோற்றுவிட்டால்
முயற்சிஎன்ற
வார்த்தைஅழியும்...
இறைவன்ஒருவன்
இருக்கானென்ற
நம்பிக்கையே
முழுதும்மறையும்...