Sunday, August 28, 2011

நீ விட்டுச்சென்றதால்,,,



என்னைச் சுற்றி
 பச்சை இருள்
சீறீப் பாய்ந்து...
 வந்தது
மின்னல் ஒளிக் கீற்று...
நிற்பது பெரும் காடு...

No comments:

Post a Comment