Sunday, August 28, 2011

காத்திருப்பு..!



உனக்காய் காத்திருக்கிறேன்
விழியோரம் நீர் துளிகளுடன்
உன் வருகைக்காய் ஏங்கும் 
என் இதயம் துடிப்பது நின்றாலும்

No comments:

Post a Comment