Sunday, May 15, 2011

ஈழம் என்பது
தமிழ் மக்களின்
கனவாம்
சிங்களம் சொல்கிறது

ஆமாம்
ஈழம் என்பது
எங்கள் கனவுதான்

உங்களால் எங்கள்
உறக்கத்தைதான்
கலைக்க முடியும்

எங்களை
உறங்க வைக்காத
ஈழக்கனவை
யாரலும்
கலைக்க முடியாது

No comments:

Post a Comment