Sunday, May 15, 2011

யார் அந்த நிலா..



முகமே தெரியாத
உன் கண்களுக்காக

தினம் ஒரு கவித்
தூண்டிலோடு

நான் காத்துக்
கிடந்தாலும்

மனதில் சின்ன
பயம்

யாருக்காக
போட்ட தூண்டிலில்

நான் மாட்டினேன்
என

நீ கேட்பாயோ
என்று

2 comments: