Thursday, May 19, 2011

தவிப்பு….



கவிதை எழுத காகிதம்
எடுக்கிறேன்..
கைவிரல் இறுக்க பேனா மை
உதிர காகிதம் நலைகிரது..
கனமான என் இதயம்
கவி சொல்ல மருக்கிறது
கவிதை அற்ற காகிதமோ
தலைப்போடு தவிக்கிறது

No comments:

Post a Comment