Monday, December 5, 2011

நட்பாக வேண்டும்.....

மழலைப் பருவத்தில்

பார்த்து வியக்க

ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்

... ஓடி விளையாட

ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்

ஊர் சுற்ற

ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்

பேசி ரசிக்க

ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்

நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது

தோள்களில் சாய

நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது

கண்ணீர் துடைக்க

நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது

மனம் மகிழ

நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க

நட்பே...

நீ எனக்கு

நட்பாக வேண்டும்.....


Saturday, December 3, 2011

மழை சிந்தும் வேளையில்....

மழை சிந்தும் வேளையில்

உன் கைகளில் மழை ஏந்து...

எந்த அளவு துளிகளை சேர்கிறாயோ

அந்த அளவு

நான் இருக்கிறேன் உன் மனதில்....

எந்த அளவு

துளிகளை சிதறுகிறாயோ அந்த அளவு

நீ இருக்கிறாய் என் மனதில்.....



வாழ்க்கை மாறும்

உன் எண்ணத்தை மாற்று,

உன் நம்பிக்கை மாறும்;

உன் நம்பிக்கையை மாற்று,

உன் எதிப்பார்ப்பு மாறும்;

 உன் எதிர்பார்ப்பை மாற்று,

உன் மனப்பான்மை மாறும்;

உன் மனப்பான்மையை மாற்று,

உன் நடவடிக்கை மாறும்;

உன் நடவடிக்கையை மாற்று,

உன் செயல்திறன் மாறும்;

உன் செயல்திறனை மாற்று,

உன் வாழ்க்கை மாறும்...
--

Monday, November 21, 2011

நமது காதல்

நினைவுகளோடு கனவு சேறும் பொழுது,

கண்களோடு இமை சேறும் பொழுது,

உடலோடு உயிர் சேறும் பொழுது, 

அன்போடு காதல் சேறும் பொழுது,

அன்பே '

நம் இருவரோடு, எப்பொழுது சேறும் ……..

நமது காதல்...........


Sunday, November 13, 2011

" வாழ்கை"

வாழ்கை ஒரு 

ரோஜா செடி 

மாதிரி அதில்

முள்ளும் இருக்கும் ,

மலரும் இருக்கும் 

முல்லை கண்டு

 பயந்து விடாதே

. மலரை கண்டு

 மயங்கி விடாதே .

''அதுதான் வாழ்கை ''

-

Friday, November 11, 2011

பிறர் சிரிப்பில் வழ வேண்டும்.....


இயல்பில் இனிய மருந்து …

இருப்போம் எப்போதும் முகம் மலரது …

இறைவன் அளித்த கோடை …

அதை அடக்க இல்லை தடை …

துயரை துடைக்கும் துண்டு …

புன்னகை போதல் நன்று …

சிரித்து வழ வேண்டும் …

பிறர் சிரிப்பில் வழ வேண்டும்.....
--
Thanks and Regards
Thanigaivel.S
91-9790454819/9095559910

Monday, October 31, 2011

பிரியம்

பிரியம் என்பது எளிதல்ல, குறிப்பாக

பிரிந்திருக்கும் தொலை தூரத்தில்.

சந்தேகங்களும் பயங்களும் சாதாரண உறவினிடை

கொந்தளித்துக் கொண்டிருக்கும் பிரிந்திருந்தால்...

இமைப்பொழுதில் உனை நினைக்கையில்

என்றுமில்லாத எதனையோ இழக்கின்றேன்...

உன் புன்னகையின் மெல்லினத்தை,

உன் அன்பின் ஆழத்தை,

உன் பாசமிகு கரத்தை!

உன்மேல் நான் கொண்ட அன்பு எத்துனை 

வலிமையானது என்பதனை 

உன்னிடம் நிரூபிக்க விடாமல் இந்த தூரமும்

என்னை தொந்தரவு செய்கிறது...


--

Reminder about your invitation from Thanigai Vel

 
 
 
LinkedIn
 
This is a reminder that on October 22, Thanigai Vel sent you an invitation to become part of their professional network at LinkedIn.
 
 
 
 
On October 22, Thanigai Vel wrote:

> To: [thanigai1984.mytube@blogger.com]
> From: Thanigai Vel [thanigai1984@gmail.com]
> Subject: Invitation to connect on LinkedIn

> I'd like to add you to my professional network on LinkedIn.
>
> - Thanigai
 
 
 
 
 
You are receiving Reminder emails for pending invitations. Unsubscribe.
© 2011 LinkedIn Corporation. 2029 Stierlin Ct, Mountain View, CA 94043, USA.
 

Thursday, October 20, 2011

காதல்...


காதலினால்

வாழ்க்கை

இல்லை...

காதல்

இல்லையெனில்

வாழ்க்கையே இல்லை : )


Monday, October 17, 2011

உன்னில் உயிராய் வாழுகிறேன்! --

உன் நினைவுகளை.....

இமைகளின் ஓரத்தில் சுமக்கிறேன் 

கண்­ணீராய்!

இதயத்தில் சுமக்கிறேன் 

துடிப்புகளாய்!

மனதினில் சுமக்கிறேன் 

நினைவுகளாய்!

இன்பத்தை சுமந்தேனே 

உயிர் கருவாய்!

உன்னை நான் சுமப்பதை 

விரும்புகிறேன்!

உன்னில் உயிராய்

வாழுகிறேன்!

--

தாலி.

காதலித்த பெண்ணை கரம் பிடிக்க கட்டளைகள் இடுகிறாய்.......

திருமணமான பின் 

உறவெல்லாம் உன் விருப்பப்படி 

நட்பெல்லாம் நீ நாடியவரிடம் மட்டும் 

சொந்தமெல்லாம் நீ சொன்னவரிடம் மட்டும் 

எல்லாமே உன் விருப்பப்படி என்றால் 

அவளுடைய மூளையை

என்ன செய்வது......? ஓ....

பொன்னுருக்கி செய்யாமல் அவள் மூளை உருக்கி 

செய்வாயோ தாலி........?

Wednesday, October 12, 2011

காதல் இலவசம் தான்



காதலிக்க தெரிந்தவர்கள்

காதலிக்கலாம்.


காதல் இலவசம் தான்.

... ஆனால் -

உங்கள் வாழ்க்கையை மட்டும்

வரிப்பணமாக தாருங்கள்.

-

" நட்பின் மொழி "

" நட்பின் மொழி "

தொடாமல் பேசுவது

காதலுக்கு நல்லது.
...
தொட்டுப் பேசுவதுதான்

நட்புக்கு நல்லது.

தொடுதலின் வழியே

கசியும் அர்த்தங்களை

எந்த மொழி

பேசிவிடும்


-

தவறு செய்வது குற்றம் இல்லை

குறை சொல்லாத சுற்றம் இல்லை

யானைக்கும் அடி சறுக்கும் - இதைப்

புரிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்...

வாழ்கை என்பது

வழுக்கு பாறை - அதில்

வழுக்கி விழுவது தவறல்ல

வழுக்கி விழுவதையே வழக்கமாய்

கொண்டிருத்தல் வாழ்க்கையல்ல....

தோல்வியில்லாத வெற்றி இனிக்காது

முயற்சியில்லாத கனவு பலிக்காது..!!!

-

Tuesday, October 11, 2011

உனக்கக காத்திருந்த போது ..




நீ வருவதற்காக

காத்திருந்த நேரத்தில்தான்

பளிங்கு போல்

அசையாதிருந்த தெப்பக்குளம்

பார்க்க ஆரம்பித்தேன்.

தலைகீழாய் வரைந்து கொண்ட

பிம்பங்களுடன்

தண்ணீர் என் பார்வையை

வாங்கிக் கொண்டது முற்றிலும்;

உன்னை எதிர்பார்ப்பதையே

மறந்து விட்ட ஒரு கணத்தில்

உன்னுடைய கைக்கல் பட்டு

உடைந்தது

கண்ணாடிக்குளம்.

நீ வந்திருக்க வேண்டாம்

இப்போது.....


--

Tuesday, September 20, 2011

எதிலும் வெல்வோம்

பேச முன் யோசியுங்கள்....!!!!

செய்ய முன் நிதானியுங்கள்....!!!!

முயல முன் திட்டம் போடுங்கள்....!!!!

முழு மூச்சாய் செய்து முடியுங்கள்....!!!!

இன்று முடியாவிட்டால் என்று முடியும்....???

உன்னால் முடியாவிடால் யாரால் முடியும்....???

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்


--

Monday, September 19, 2011

உன் மனம் என்னும் வீட்டில்

 என்னை குடி ஏற்றி வைத்திருக்கிறாயா

 என்று எனக்கு தெரியவில்லை !!

 ஆனால் ஒன்று மட்டும் புரிந்து கொண்டேன்

 உன் வீட்டை விட்டு உன்னால் வரமுடியாதென்று!!

 பரவாயில்லை காத்திருக்கிறேன் 

உன் மனக் கதவின் வெளியே !!!!

-

ஏன் பிடிக்க வில்லை


ஒரு நாள் மட்டும்
 வாசம் தரும் 
பூக்களை பிடிக்கும் பெண்களுக்கு,
 வாழ்நாள் முழுதும்
 பாசம் காட்டும் 
ஆண்களை ஏன் பிடிக்க வில்லை








காலை வணக்கம் நண்பர்களே..

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே..

விடியும் பூமி அமைதிக்காக விடிகவே..

மண்ணில் மஞ்சள் வெளிச்சம் விழுகவே..

மலரே சோம்பல் முறித்து எழுகவே..

குழந்தை விழிகட்டுமே தாயின் கதகதப்பில் 

உலகம் விடியட்டுமே குழந்தையின் பூமுக சிரிப்பில்...

காலை வணக்கம் நண்பர்களே..


--
Thanks and Regards
Thanigaivel.S
91-9790454819/9095559910