Saturday, December 3, 2011

மழை சிந்தும் வேளையில்....

மழை சிந்தும் வேளையில்

உன் கைகளில் மழை ஏந்து...

எந்த அளவு துளிகளை சேர்கிறாயோ

அந்த அளவு

நான் இருக்கிறேன் உன் மனதில்....

எந்த அளவு

துளிகளை சிதறுகிறாயோ அந்த அளவு

நீ இருக்கிறாய் என் மனதில்.....


No comments:

Post a Comment