மழை சிந்தும் வேளையில்
உன் கைகளில் மழை ஏந்து...
எந்த அளவு துளிகளை சேர்கிறாயோ
அந்த அளவு
நான் இருக்கிறேன் உன் மனதில்....
எந்த அளவு
துளிகளை சிதறுகிறாயோ அந்த அளவு
நீ இருக்கிறாய் என் மனதில்.....
![](https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/s320x320/379064_291701790874287_100001034055912_941932_1692006629_n.jpg)
No comments:
Post a Comment