Wednesday, October 12, 2011


தவறு செய்வது குற்றம் இல்லை

குறை சொல்லாத சுற்றம் இல்லை

யானைக்கும் அடி சறுக்கும் - இதைப்

புரிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்...

வாழ்கை என்பது

வழுக்கு பாறை - அதில்

வழுக்கி விழுவது தவறல்ல

வழுக்கி விழுவதையே வழக்கமாய்

கொண்டிருத்தல் வாழ்க்கையல்ல....

தோல்வியில்லாத வெற்றி இனிக்காது

முயற்சியில்லாத கனவு பலிக்காது..!!!

-

No comments:

Post a Comment