Monday, June 13, 2011

இறையே இன்பமே





இருக்கின்ற ஒன்றின்
இருப்பிடம் நாடி
இருவிழிம் மூடி
இருட்டினில் தெடுகிறேன்...

இம்மைக்கும் மருமைக்கும்
இனிய வாழ்வுக்கும்
இன்றியமையாத
இறையே இனிமையே

இருக்கின்ற இடத்திலிருந்து
இம்மியும் அசையாமல்
இன்றும் தேடுகிறேன்
இறைவா உன்னை

No comments:

Post a Comment